இலங்கை

யாழில் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்

Published

on

யாழில் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்

உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

74 வயதுடைய முதியவர் ஒருவரே உடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

 

குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version